சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்த நிலையில், பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அவர்கள் பேருந்தை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தி அறிவுரை வழங்கினார்.
சென்னை பூந்தமல்லி பகுதியில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் அவர்கள் பேருந்தை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார்.
அவர்களிடம் பிளஸ் டூ இரண்டு வருடம், கல்லூரி மூன்று வருடம் என ஐந்து வருடங்கள் ஒழுங்காக படித்தால் ராஜா போல வாழலாம். இல்லாவிட்டால் ஐம்பது வருடங்களுக்கு அம்போனுதான் போகணும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
அதனை தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்களை நிறுத்திய அவர், இளைஞர்கள் அறிந்திருந்தால் கடுக்கானை கழற்ற வைத்து, தலை முடியை சீராக வெட்டுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…