தமிழகத்தில் இதுவரை 2,50,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்.
தமிழகத்தில் மேலும் 5834 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 308649 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 118 பேர் பலி.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 6,005 பேர் இனிய டிஸ்சார்ஜ். இதுவரை 2,50,680-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 65,490 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இதுவரை 32,40,339 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025