தமிழ்நாட்டில் இன்று புதிதாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்தது.
சென்னையில் 1336 பேருக்கும் விருதுநகரில் 480 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 5,210 பேர் குணமடைந்துள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் 52,939 நோயாளிகள்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 5,210 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 1,36,793 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…