உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக திட்டம் – மு.க.ஸ்டாலின் பேட்டி

Published by
Venu

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடத்திற்கு மேலாக நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சித்  தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இந்த நிலையில் இன்று சென்னை குளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம்.தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் நோக்கம் அல்ல.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்று அதிமுக திட்டமிட்டு வருகிறது. எந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் திமுக சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
 

Published by
Venu

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

3 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

4 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

4 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

5 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

5 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

6 hours ago