தமிழக அரசு திட்டமிட்டுள்ள ஜூன் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு..? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை மாதத்தில் ஏன் நடத்தக்கூடாது என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இதையெடுத்து, தமிழக அரசு திட்டமிட்டுள்ள ஜூன் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் , 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. ஜூலை இரண்டாவது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…