சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி நீதிபதி பணிநியமன குழுவான கொலிஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து நீதிபதி தாஹில் ரமாணி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அவர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக வரவேண்டும் என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மேகாலயா நீதிமன்றத்திற்கு தஹில் ரமாணி மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கற்பகம் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர்.
இது குறித்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள், ‘ இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை ஏன் நாடவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும் நீதிபதிகளின் இடமாற்றம் ஒப்புதல் பெற்று, மறுபட்டியலிடப்பட்ட பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும்.’ என தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…