தனது தந்தையின் கனவை நினைவாக்குவது தனது கடமை என்று மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட, மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்தார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டை என்றும், ராகுல்காந்தியின் கன்னியாகுமரி வருகை தனக்கு எழுச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தனது தந்தையின் கனவை நினைவாக்குவது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…