உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்! இளைஞரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ்!

Published by
லீனா

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு இரங்கல் தெரிவித்த ராமதாஸ். 

சமீப காலமாக இளம் வயதினரை, ஆன்லைன் சூதாட்டம் தனது வலைக்குள் சிக்க வைத்துள்ளது என்று தன சொல்ல வேண்டும். இந்த சூட்ட விளையாட்டில் முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாடுகின்றனர். நாளடைவில், இந்த சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகிவிடுகின்றனர். இதனால், தங்களது பணத்தை இழப்பதோடு, இறுதியில், தங்களது உயிரையும்  கொள்கின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால், பணத்தை இழந்த வேதனையில், சென்னையில்,  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது மரணத்திற்கு டாக்டர்.ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘அண்ணலின் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர், சென்னையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், கடந்த சில வாரங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டமும் தொடர்கிறது, தற்கொலையும் தொடர்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

4 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

5 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 hours ago