மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மற்றும் இன்னும் சில இஸ்லாமிய அமைப்புகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். அதில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்
இதே போல இஸ்லாமிய அமைப்புகள் பேரணிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். திமுக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளோடு இணைந்து சென்னையில் பிரமாண்ட பேரணியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…