கொரோனா இல்லதாவருக்கும் கொரோனா இருப்பது போல் காண்பித்துள்ளது மெடால் ஆய்வகம் – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.!

Published by
Sharmi

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள மெடால் ஆய்வகம் வேற்று மாநிலத்தில் உள்ள கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டுகளை கள்ளக்குறிச்சியில் இருப்பது போல் சித்தரித்துள்ளது.

கொரோனா இல்லதாவருக்கும் கொரோனா இருப்பது போல் காண்பித்துள்ளது மெடால் ஆய்வகம். கொல்கத்தாவில் உள்ள கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் இருப்பது காண்பித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனா அதிகமாக உள்ளது என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதாக தமிழக சுகாதார துறை, மெடால் ஆய்வகத்திற்கு ஒரு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அதில், வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையை தமிழகத்தில் இருப்பவர்களுக்கு சேர்த்ததாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஐ.சி.எம்.ஆர். பதிவேட்டில் கொல்கத்தாவில் உள்ள கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை கள்ளக்குறிச்சியில் இருப்பவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது போல் அதில் பதிவேற்றியுள்ளது. மேலும், மெடால் ஆய்வகம் மே 19, 20 ஆகிய தினங்களில் வந்த 4000 கொரோனா நெகட்டிவ் முடிவுகளை கொரோனா பாசிட்டிவ் போன்று ஐ.சி.எம்.ஆர். பதிவேட்டில் சேர்த்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் முழுமையான விவரங்களை பதிவேட்டில் சேர்க்காமல் இருந்ததையும் தமிழக பொது சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளது.

Published by
Sharmi

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago