சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்மா கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு துவங்கியுள்ள அம்மா மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய நேரத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் எம் ஜி ஆர் பற்றி விமர்சித்திருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் சீமானுக்கு ஒன்று சொல்லிக்கொள்ளகிறேன் எம் ஜி ஆர் மீது புழுதி வார நினைத்தால் அது உங்களுக்கே பெரும் கேடாக முடியும் என்றும் ,சீமான் அவர்கள் சொல்லிட்டால் போதாது எம் ஜி ஆர் புகழை எந்த கொம்பன் நினைத்தாலும் அளிக்கவே முடியாது என்று எச்சரித்தார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…