TNGovt [Image source : file image ]
விழுப்புரத்தில் குடித்து 14 பேர் பலியான சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 66 பேர் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பெற்றுவருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு மருத்துவ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் முறையாக வழங்கப்பட்டுவருகிறது என்றார்.
நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர்கள்:
அந்த வகையில், விழுப்புரத்தில் குடித்து 14 பேர் பலியான சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலைகள் இன்று வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் இந்த காசோலைகளை வழங்கியுள்ளனர். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…