தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலே தாய் ,பிள்ளைகள் உயிரிழப்பு

Published by
murugan

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே உள்ள வெள்ளையூர் மணக்காடு பகுதியை சார்ந்தவர் சந்திரா இவருக்கு ஒரு மகன் ,மகள் உள்ளனர்.இவர்கள் இருசக்கர வாகனத்தில் தெடாவூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ஆத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து சந்திராவின் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இந்த விபத்தில் சந்திராவும் ,அவரது குழந்தைகள் இருவரும் சம்பவ இடதிலேயே இறந்தனர். பேருந்தை ஓட்டுநர் வீரகனூர் காவல்நிலையத்தில் விட்டு விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சந்திரா தெடாவூரிலிருக்கும் தனது கணவரிடம் குடும்ப செலவிற்கு பணம் வாங்க வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

3 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

3 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago