தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலே தாய் ,பிள்ளைகள் உயிரிழப்பு

Published by
murugan

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே உள்ள வெள்ளையூர் மணக்காடு பகுதியை சார்ந்தவர் சந்திரா இவருக்கு ஒரு மகன் ,மகள் உள்ளனர்.இவர்கள் இருசக்கர வாகனத்தில் தெடாவூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ஆத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து சந்திராவின் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இந்த விபத்தில் சந்திராவும் ,அவரது குழந்தைகள் இருவரும் சம்பவ இடதிலேயே இறந்தனர். பேருந்தை ஓட்டுநர் வீரகனூர் காவல்நிலையத்தில் விட்டு விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சந்திரா தெடாவூரிலிருக்கும் தனது கணவரிடம் குடும்ப செலவிற்கு பணம் வாங்க வந்தபோது இந்த சம்பவம் நடந்து உள்ளது.

Published by
murugan

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

18 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

48 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago