கோவை என்றால் கல்வியிலும் முதன்மை என நிரூபித்துள்ள மாணவ செல்வங்களுக்கு என் பாராட்டுகள்- அமைச்சர் புகழாரம்.!

Published by
murugan

இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பொதுத்தேர்வில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.04 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 97.49 % மாணவிகள், 94.38 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களை விட 3.11 சதவீத மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் 97.90 % தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், விருதுநகர் மாவட்டம்  97.51 % தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், கரூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில்,  பிளஸ் 1 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து, கோவை மாவட்டத்திற்கே பெருமை சேர்த்து கோவை என்றால் கல்வியிலும் முதன்மை என்று நிரூபித்துள்ள மாணவ செல்வங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

மேலும், பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியருக்கு என் வாழ்த்துகள், அடுத்து வரவிருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளிலும் இதே போன்று சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும் மனமார வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
murugan
Tags: sp velumani

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

12 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

13 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

13 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

14 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

14 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

15 hours ago