ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி ஆவார்.இவரது மகள் இந்துமதி ஆவார்.இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்துமதி ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.மேலும் இந்துமதியும் அவரது கணவரும் கல்லூரி அருகே உள்ள எழுத்துக்காரர் தெரு பத்மா காலணியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
மேலும் அவரது கணவர் சதீஷ்குமார் ஒரத்தநாட்டில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வழக்கம் போல் நேற்று வேலைபார்த்து விட்டு இரவு வீட்டிற்கு வந்து அவரது மனைவி இந்துமதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கபக்கத்தினர் ஓடி வந்து இந்துமதியின் உடலை மீட்டு கால்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடைப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் இந்துமதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…