தூத்துக்குடியில் தாளமுத்துநகர்க்கு உட்பட்ட பகுதி டி.சவேரியார்புரம் ரேஷன் கடை அருகே குப்பை தொட்டியில் மர்மப் பொருள் வெடித்துதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர்க்கு உட்பட்ட பகுதி டி.சவேரியார்புரம் அங்குள்ள ரேசன் கடை அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரிய குப்பைத் தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது , மேலும் நேற்று காலை 5.30 மணி அளவில் இந்த குப்பை தொட்டியில் பலத்த சத்தத்துடன் மர்மப்பொருள் இருமுறை வெடித்துள்ளது இதைத் தொடர்ந்து பெரும் புகைமண்டலம் எழுந்துள்ளது மேலும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தாளமுத்து நகர் போலீசார் கியூ பிரிவு போலீசார் தனிப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிடித்த மர்ம பொருள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் சட்டவிரோதமாக ஏதேனும் வெடிபொருட்கள் தயாரித்து அதனை போலீசுக்கு பயந்து குப்பைத்தொட்டியில் வீசி சென்றார்களா..? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் தாளமுத்துநகர் பகுதியில் ஒரு வீட்டில் வெடி பொருட்கள் வெடித்து குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…