நீட் போலி மதிப்பெண் சான்று – மாணவி கைது

மருத்துவ கலந்தாய்வின் போது போலி மதிப்பெண் சான்றிதழை சமர்பித்ததாக மாணவி மற்றும் அவரது தந்தை மீது புகார் அளிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தேடப்பட்டு வந்த நிலையில் இன்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடந்த 1-ஆம் தேதி மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025