இன்று நாடாளுமன்றத்தில் கூடும் புதிய கல்விக்கொள்கை மீதான கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்கிறது.
புதிய கல்வி கொள்கை மீதான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நாடு முழுவதும் அனைத்து இடங்களுக்கும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 9 ம் தேதி மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் 3 வது எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சார்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்,பி க்கள் கலந்து கொள்ளும் கூட்டம் கருத்து கேட்பு கூட்டம் நாளை நடைபெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,திமுக சார்பில் புதிய கல்வி கொள்கையை ஆராய்ந்து மத்திய அமைச்சரிடம் அறிக்கை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…