கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் வெளியீடு…!

Published by
லீனா

கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் வெளியீடு. 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 3-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் முதல்வரின் நினைவிடத்திற்கு  சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பொதுமக்கள் அனைவரும் ஆடமபரமான நிகழ்வுகளில் ஈடுபடாமல், உங்களது வீடுகளிலேயே கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி பரியாதை செலுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சின்னமானது திமுக கொடியை இரண்டு பெண்கள் பிடித்துள்ளது போல அமைந்துள்ளது. மேலும் சின்னத்தில் ஒளிரும் சூரியனின் படமும் இடம்பெற்றுள்ளது.

Published by
லீனா

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

33 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago