கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் வெளியீடு.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 3-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் முதல்வரின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பொதுமக்கள் அனைவரும் ஆடமபரமான நிகழ்வுகளில் ஈடுபடாமல், உங்களது வீடுகளிலேயே கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி பரியாதை செலுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கலைஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் புதிய சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சின்னமானது திமுக கொடியை இரண்டு பெண்கள் பிடித்துள்ளது போல அமைந்துள்ளது. மேலும் சின்னத்தில் ஒளிரும் சூரியனின் படமும் இடம்பெற்றுள்ளது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…