சென்னை மண்ணடில் உள்ள இஸ்லாமிய ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவரான சையது முகம்மது புகாரி வீடு புரசைவாக்கத்தில் உள்ளது. அங்கும் புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் 2 இடங்களை தவிர்த்து மேலும் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…