தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு தருகிறார்கள் என செஞ்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.
செஞ்சியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இனி கனவு காண முடியாது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல், தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு தருகிறார்கள். தேவைப்படும் நேரத்தில் மக்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசு பணத்தை தேர்தலுக்காக அதிமுக அரசு பயன்படுத்துகிறது என்று குற்றசாட்டியுள்ளார். திமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக்கணிப்புகளை கண்டு அலட்சியம் வேண்டாம், தொடர்ந்து களப்பணியாற்றுவோம். 200 இல்ல, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெற போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…