நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே வசித்து வருபவர்கள் கணேசராஜ் – சிட்டு தம்பதியினர். இருவரும், தோட்டத்தில் பணி செய்து வந்துள்ளனர். டான்டீ குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில், சிட்டு உடலில் பலத்த தீக்காயங்களுடன், உயிருக்கு போராடி வந்துள்ளார்.
இதனையடுத்து, பக்கத்தில் இருப்பித்தவர்கள் அவரை மீட்டு, பந்தலூர் அரசு மருத்துவாமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில், நீதிபதி முன்னிலையில், வாக்குமூலம் கொடுத்த சிட்டு, ‘மது அருந்த என் கணவருக்கு பணம் கொடுக்க மறுத்ததால், அவர் என் மீது மண்ணெண்ணெய் ஊறி தீப்பற்ற வைத்தார். ‘ என கூறியுள்ளார். இந்நிலையில், சிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், போலீசார் கணேஷ் ராஜை கைது செய்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…