போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள் …!

தமிழகத்திற்கு வந்த வடமாநிலத்தவர்கள் சிலர் ஒன்றிய அரசு நிறுவனங்களில் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. தமிழக தேர்வுத் துறையின் சான்றிதழ் சரிபார்ப்பில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
200க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் இவ்வாறு போலி சான்றிதழ் கொடுத்து அஞ்சல் ஊழியர், இந்தியன் ஆயில் நிறுவனம், சிஆர்பிஎஃப் ஆகிய பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025