நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழுஊரடங்கு நீட்டிக்கலாம் என்பதால் நாளை கடைகள் திறக்க அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தீவிர ஊரடங்கு காலத்தில் நடமாடும் வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
டெல்லி : மசோதாக்கள் மீது ஆளுநர்கள் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க காலக்கெடு விதித்த விவகாரத்தில், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல்…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…