காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு பின் தோன்றி இருப்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அரசு மற்றும் கோவில் அதிகாரிகள் எதிர்ப்பார்த்ததை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.இந்த கூட்ட நெரிசலால் பல உயிரிழப்பு ஏற்படுகிறது.இந்நிலையில் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் கூட்ட நெரிசலில் உயிர் இழந்தனர்.
உயிர் இழந்த பக்தர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் என அறிவித்தார்.இந்நிலையில் சென்னையை சார்ந்த விருகம்பாக்கம் பகுதியை சார்ந்த ஆறுமுகம் என்ற முதியவர் கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.
இதுவரை அத்திவரதர் தரிசனம் செய்ய வந்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று இறந்தவர்கள் இல்லாமல் இதற்கு முன் 2 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…