இளம் சமுதாயத்தை குறிவைத்து வலைவிரிக்கும் ஆன்லைன் வட்டி தொழில்!

Published by
லீனா

இளம் சமுதாயத்தை குறிவைத்து வலைவிரிக்கும் ஆன்லைன் வட்டி தொழில்.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் கடன் தொல்லையால் அவதிப்பட்ட நிலையில், எங்கு கடன் கொடுத்தாலும் அதன் பின்விளைவுகளை அறியாமல், கடன் வாங்கும் நிலைக்கு தள்ளிவிட்டது.

அந்த வகையில், ஆன்லைன் மூலம் கடன் வாங்கும் செயலிகள் வலையில், இன்றைய இளம் தலைமுறையினர் பலர் சிக்கி தவிக்கின்ற்னர். இந்த செல்போன் செயலி மூலம் வழங்கும் கடனானது, 7 நாட்களில் திருப்பி கொடுக்க வேண்டும் என நிபந்தனை அளிக்கப்படுகிறது.

அதாவது, இந்த செயலிகள் மூலம், 3,000 ரூபாயை கடனாக பெற்றால், ரூ.5,000 ரூபாயாக திருப்பி கொடுக்க வேண்டும். அவ்வாறு திருப்பி கொடுக்க, சில நிமிடங்கள் தாமதமானாலும், மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த மிரட்டல்களால், மற்ற செயலிகள் கடன் வாங்கி, நெருக்கடி கொடுக்கும் கடன்களை அடைப்பதுண்டு. இப்படி மாறி மாறி ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்கி பெரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

52 seconds ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

13 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

37 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

1 hour ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

2 hours ago