மறுவாக்கு எண்ணிக்கை வந்த பிறகு தான் யாருக்கு துன்பம் என்பது தெரியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published by
Venu

மறுவாக்கு எண்ணிக்கை வந்த பிறகு தான் யாருக்கு துன்பம் என்பது தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தெரிவித்துள்ளார்.
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் எம்எல்ஏ இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறினார்.இந்த நிலையில்  அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் இது குறித்து கூறுகையில்,  ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை வந்த பிறகு தான் யாருக்கு துன்பம் என்பது தெரியும்.
உள்ளாட்சி தேர்தல் வரக்கூடாது என்று திமுக நினைக்கிறது. ஆனால் விரைவில், உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடத்தப்படும் . கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றதுபோல், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

8 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

9 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

9 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

10 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

10 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

11 hours ago