வேளாங்கண்ணி திருவிழாவில் 8 ஆம் தேதி வரை வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வர தடை!

Published by
Rebekal
எட்டாம் தேதி மழை வெள்ளி மாநில மாவட்ட பக்தர்கள் வருவதற்கு வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய திருவிழா இந்த வருடம் கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்கள் இன்றி தொடங்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளதையடுத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சில தளர்வுகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவிழாவுக்கும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருகிற எட்டாம் தேதி வரைக்கும் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் வருவதற்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன் அவர்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உள்ளூர் வாசிகளே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றி ஆலயத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழாம் தேதி நடைபெறும் தேர்பவனி மற்றும் 8 ஆம் தேதி நடைபெற உள்ள கொடி இறக்க நிகழ்ச்சிகளிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எட்டாம் தேதி வரை தங்கும் விடுதிகளும் அனுமதிக்கப்படவில்லை, கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

7 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

57 minutes ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

1 hour ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

2 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

2 hours ago