மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பி நியமனம்!

மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பியை நியமனம் செய்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதன்படி, மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பியை நியமித்து பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும், மதிமுக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆசைத்தம்பி விடுவிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025