ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட 24-ம் தேதி முதல் அனுமதி…!

Published by
லீனா

ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, அன்று முதல் பொதுமக்கள் ஜெயலலிதா  நினைவிடம்,  அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்ஜிஆரின் சமாதி அமைந்துள்ள  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நினைவிடத்தை திறந்துவைத்தார். இந்த நினைவிடத்தில் அறிவியல் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே நினைவுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நவீன அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் சாதனைகள் இடம்பெறுகின்றன.  திரைப்படங்களில் நடித்தது முதல் ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பல்வேறு சம்பவங்கள், அவரது பள்ளி வாழ்க்கை வரலாறு போன்றவை திரையிடப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்ப வசதிகளை செய்வதற்கு பணிகள் நடந்து வருகிற நிலையில், 100 பேர் வசதியுடன் கூடிய ஆடிட்டோரியம் அமைக்கப்படுகிறது.

பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் பார்வையிட வந்தால் இந்த பணிகள் பாதிக்கப்படும் என்பதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, அன்று முதல் பொதுமக்கள் ஜெயலலிதா  நினைவிடம்,  அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

38 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

5 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

12 hours ago