விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய இலங்கை விரையும் தனிப்படை போலீசார்.
நடிகர் விஜய் சேதுபதி, பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரின் எதிர்ப்புக்கு மத்தியில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, ட்வீட்டர் மூலமாக ரித்திக் என்பவர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பல தாரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மிரட்டல் விடுத்த நபர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனிப்படை போலீசார், அவரை கைது செய்ய விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…