தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கி வரும் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் திடீரென கையில் அரிவாளுடன் நுழைந்த ஒருவர், தமது மனைவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியது யார் என்று அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். பின்னர் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அரிவாளுடன் மிரட்டிய நபாரால் அச்சமடைந்த அலுவலக ஊழியர்கள் அந்த நபரிடம் சமரசமாக பேசினர்.
இந்நிலையில், அந்த நபர் தமது மனைவிக்காக தனியார் பைனான்ஸ் மூலம் செல்போன் வாங்கியதாகவும், அதன் மாதாந்திர தொகையை கட்ட சொல்லி ஒருவர் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு ஆபாசமாக பேசியதாகவும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஊழியர் ஒருவரை வெட்டுவதற்கு முயற்சி செய்த அந்த நபர், பின்னர் அங்கிருந்து வெளியேறினார். மிரட்டல் விடுத்த நபர் கம்பம் வடக்கு பட்டியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…