பேஸ்புக்ல போடு சகல! உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

Published by
லீனா

இன்றைய நிலையை பொறுத்தவரையில், பல இடங்களில் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும், சில அதிகாரிகள் அதனை அலட்சியமாக எண்ணுவதுண்டு. அதற்க்கு சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.
அந்த வகையில், சென்னை ஆவடியில், மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவால் அந்த வழியாக சென்ற மாடு ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. இதனையடுத்து, மின்கசிவு பற்றி, பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மக்கள் தகவல் கொடுத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோபமடைந்த பொதுமக்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் நேரில் சென்று உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

14 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

14 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

15 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

15 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

16 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

18 hours ago