இன்றைய நிலையை பொறுத்தவரையில், பல இடங்களில் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும், சில அதிகாரிகள் அதனை அலட்சியமாக எண்ணுவதுண்டு. அதற்க்கு சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.
அந்த வகையில், சென்னை ஆவடியில், மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவால் அந்த வழியாக சென்ற மாடு ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. இதனையடுத்து, மின்கசிவு பற்றி, பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மக்கள் தகவல் கொடுத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோபமடைந்த பொதுமக்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் நேரில் சென்று உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…