திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை – அமைச்சர் வேலுமணி

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாநகராட்சிகளில் உயர்த்தப்பட்ட வரிகள் மறு சீரமைப்பு செய்யப்படவிருப்பதால் அதுவரை பொதுமக்களிடம் கட்டாய வரி வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 3 இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிக்கும் திட்டத்தினை 3 மாத கால அவகாசத்திற்குள் செயல்படுத்தாத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025