தமிழ்நாட்டில் ரேஷன் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
திருச்சி சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் மாநாட்டில் பேசிய முக ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டதின் கீழ் கல்வி , சுகாதாரம், நீர்வளம், பொருளாதாரம், சமூகநீதி, நகர்புறவாளர்ச்சி மற்றும் ஊரக கட்டமைப்பு என 7 துறைகளின் பல்வேறு விதமான அறிவிப்புகளை மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
அதில், தமிழ்நாட்டில் ரேஷன் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். ரேசன் கடைகள் மூலம் இதனை பெற்றுக் கொள்ளலாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், மனித கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவி தொகை 2 மடங்காக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…