ரூ.52 லட்சம் மதிப்புள்ள பிரேசில் நாட்டு பணம் பறிமுதல்.. 10 பேர் கைது..!

Published by
பால முருகன்

வெளிநாட்டு பணம் மதுரை மாவட்டத்தில் பெருமளவில் கைமாற உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் ரயில் நிலையம் மற்றும், விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ரயில் நிலையம் அடுத்த மீனாட்சி பஜாரில் கையில் பெட்டியுடன் கருணாமூர்த்தி என்பவர் நின்று கொண்டிருந்தார் இதனைப் பார்த்த காவல்துறையினர் சந்தேகப்பட்டு அவரை பரிசோதித்த போது பெட்டியில் கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பிரேசில் நாட்டு பணம் சிக்கியது.

மேலும் இந்த நிலையில் காவல்துறையினர் அவரிடம் விசாரணையில் கரன்சிகளை மாறுவதற்கு இன்னும் சிலர் வருவதாக கருணாமூர்த்தி கூறியுள்ளார், இந்நிலையில் அந்த இடத்தில் நிறுத்தி போலீசார் கருணாமூர்த்தியை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர் .

மேலும் நிறுத்திவைத்திவிட்டு காவல்துறையினர் கண்காணித்தனர் அப்பொழுது ராமர், உதயகுமார், ராஜேந்திரன், திருமாவளவன் மகாலட்சுமி என்ற பெண் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
பால முருகன்
Tags: #Madurai

Recent Posts

ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

ஆளுநர் மாளிகை சார்பில் இல்லாத திருக்குறளுடன் விருது.., சர்ச்சையில் ஆளுநர்.!

சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…

22 minutes ago

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட! “இபிஎஸ்க்கு மக்கள் Good bye சொல்லப் போறாங்க” – முதல்வர் ஸ்டாலின்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…

44 minutes ago

“சுந்தரா டிராவல்ஸ் படத்துல வர மாதிரி பஸ் எடுத்துட்டு கிளம்பிட்டாரு பழனிச்சாமி” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

1 hour ago

இந்த 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…

1 hour ago

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…

2 hours ago

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…

3 hours ago