கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது மதுரையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கங்கை ராஜன் என்பவர் மருத்துவ செலவுக்காக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். இந்நிலையில் வட்டியுடன் கடனை கங்கை ராஜன் திருப்பி கொடுத்துள்ளார். இருப்பினும் மீண்டும் கந்து வட்டி கேட்டு சலூன் கடை உரிமையாளர் மோகன் ராஜனை மிரட்டியுள்ளார்.
எனவே மோகன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் கங்கை ராஜன் அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கொரோனா நிதிக்காக பிரதமரின் மான் கி பாத்தில் வழங்கி பாராட்டு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…
சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…