மூத்த குடிமக்கள் நலச்சட்டம்… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.!

Published by
Muthu Kumar

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நலச்சட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளதாக தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.

தமிழகத்தில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்காக, மூத்த குடிமக்கள் நலச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில், பெற்றோர்கள் மூத்த குடிமக்கள் நலச்சட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் தான் உள்ளது, மேலும் டிஜிபி அனைத்து காவல்துறைக்கும் தங்கள் பகுதியில் உள்ள மூத்த குடிமக்களை கணக்கு எடுத்து அவர்களின் தகவல்களை சேகரித்து வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் மூத்த குடிமக்களின் புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை தீர்த்து வைக்கவும் அனைத்து காவல்துறையினருக்கும், டிஜிபி சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் தமிழகத்தில் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நலச்சட்டம் செயலில் இருப்பதாக கூறிய தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று தலைமை நீதிபதி அமர்வு வழக்கை முடித்துவைத்துள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…

19 minutes ago

”அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்” – சீமான் அதிரடி அறிவிப்பு..!

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…

37 minutes ago

“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!

கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…

53 minutes ago

சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!

டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…

2 hours ago

நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…

3 hours ago

இங்கிலாந்தில் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.!

இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…

3 hours ago