தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

Published by
பால முருகன்

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

தென்மேற்கு பருவ காற்று வெப்பச்சலனத்தின் காரணமாக சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. முக்கியமாக நான்கு மாவட்டங்களில், கடும் வெயில் நிலவும் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலாளித்துள்ளது.

இந்நிலையில் அந்த வகையில் தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி மற்றும் கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வரை தூத்துக்குடியில் வெப்பம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் நகருக்கு உட்பட்ட சில இடங்களில் லேசாக மழை பெய்யக்கூடும். என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

37 seconds ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

1 hour ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

2 hours ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

2 hours ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

2 hours ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

2 hours ago