வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதியில் அட்டகாசம் செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக ஆந்திர மாநிலம் எல்லையில் அமைந்துள்ள அடுத்த பைரப்பள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை ஒன்று பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது. மேலும் வீடுகளை இடித்து பொது மக்களைத் துன்புறுத்தியுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனத்துறையினர் விரட்டினர்.
ஆனால் அந்த யானை நேற்று அதிகாலை 1 மணிக்கு மீண்டும் பைரப்பள்ளி வந்து அங்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள வாழைத் தோட்டத்தில் புகுந்து 300 மரங்களை சாய்த்தது. மேலும் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர. மேலும் யானை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளார்கள்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…