கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புழல் சிறை வளாகத்திலேயே தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், இந்தியாவிலும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 13,362 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு 113 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கும் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
30 கைதிகள் மற்றுமொரு தூய்மைப் பணியாளருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புழல் சிறை வளாகத்திலேயே நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் சேர்த்தால் மொத்தம் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…