சென்னை ராயப்பேட்டையில் அதிமுக இலக்கிய அணி சார்பில் சொல்வோம் வெல்வோம் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர், 2021ம் ஆண்டும் அதிமுக ஆட்சி தொடரும் வகையில் எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து, அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அதிமுக பேச்சாளர்கள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…