ஸ்டாலின் வேண்டுமானால் போரட்டத்தை டெல்லிக்கு பதிலாக பாகிஸ்தானில் வைத்திருக்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிதம்பரம் சட்டத்தை எதிர் கொண்ட முறை மிகவும் தவறானது. தன்மீது குற்றம் இருக்கிறது என்பது ப.சிதம்பரத்துக்கே தெரியும் காஷ்மீர் விவகாரத்தில் டெல்லியில் திமுக நடத்திய போராட்டம் ஏதோ நடத்த வேண்டும் என்று நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. ஸ்டாலின் வேண்டுமானால் போரட்டத்தை டெல்லிக்கு பதிலாக பாகிஸ்தானில் வைத்திருக்கலாம். ஸ்டாலின் இம்ரான்கானுடன் கூட்டணி வைக்கிறாரா என்பது தெரியவில்லை. திமுகவுக்கு இது பெருமை சேர்க்காது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…