நெல்லை சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் , அதிமுக ஆட்சியில் மூன்றுமுறை பால் விலை உயர்ந்து உள்ளது.பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சி செய்கிறார்.
பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளத்தை பொறுத்தவரை லாபத்தில் இயங்கி வருவதாக கூறுகிறார்.ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நஷ்டத்தில் இயங்கி வருவதால் பால் விலையை உயர்த்தியதாககூறுகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே முரண்பாடு உள்ளது.எது உண்மை எது பொய் என மக்களிடம் எடுத்து செல்லவேண்டும் என கூறினார்.
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…