பொது துறை வங்கிகளில் முக்கியமான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது கிளார்க் பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தற்போது தேர்வை பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஸ்டேட் பேங்க் கிளார்க் பணிகளில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 8000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியியாகி உள்ளது. இதில், தமிழகத்திற்கு 393 காலிப்பணியிடங்களும், புதுசேரிக்கு 7 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் பேங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வினை எழுத ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றை சமர்பிக்கவேண்டும். ஜனவரி 26ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. பிப்ரவரி/மார்ச் மதம் முதல்நிலை தேர்வும், ஏப்ரல் 19இல் இறுதி தேர்வும் நடைபெறும். 20 வயது நிரம்பியவர்கள் முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணபிய்க்கலாம். வயது தளர்வு விதிகளின் படி வழங்கப்படும்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…