மத்திய அரசு கொண்டுவந்துள்ள மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்விலிருந்து விலக்கு பெற மாநில அரசு உறுதியுடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருணாகரன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வெற்று அறிவிப்புடன் நிற்காமல் விலக்கு பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர் . ஆனால் , நீட் என்ற நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வந்ததும் கட் ஆப் மதிப்பெண் கணக்கெடுக்காமல் அனைவரும் நுழைவுத் தேர்வை எழுதும் சூழல் உருவானது.
இதனால் பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்கள் கூட தனியார் பயிற்சி நிலையங்கள் சென்று அதிகம் மதிப்பெண் எடுத்தனர். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கூறி வருகின்றனர். அனால் இதுவரை உறுதியான வகையில் எந்த முடிவும் எடுக்கவில்லை.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…