கதிரேசன், மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் என கூறி மேலூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
தனுஷின் மனுவை ஏற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் , மீனாட்சி தம்பதி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
அந்த மனுவில் தனுஷ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிறப்புச் சான்று போலியானது போலியானது என கூறி மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தோம் என கூறியிருந்தனர். மேலும் இந்த வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நான்கு வார காலத்திற்கு பிறகு விசாரணையை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…