சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பெண் நீதிபதி தஹில் ராமனி நியமிக்கப்பட்டு இருந்தார். இவரை அண்மையில் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பானது மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இவரை மற்ற பரிந்துரை செய்தது.
அதேபோல மேகாலயா உய்ரநீதிமன்ற நீதிபதியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்து இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தாஹில் ராமனி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அனுப்பி வைத்தார். அந்த ராஜினாமா நகலை உச்சநீதிமன்றத்தை தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் அவர்களுக்கும் அனுப்பி வைத்தார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…