தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள்,அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் ஆகியோருக்கு நிவாரண உதவித் தொகையும் , அதிகரிக்கும் வழங்கி வருகிறது.
குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தலா 12 கிலோ அரிசி 1 கிலோ பருப்பு 1 லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . இதன் மூலம் 4022 மூன்றாம் பாலினத்தவர் பயன் பெற உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…