என்னால் துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை புள்ளி விவரத்துடன் பேச முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,ஒரு சவால் விடுகிறோம், மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் ஒரு மணி நேரம் பேச முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், எதையும் ஆதாரத்தோடு பேச வேண்டும்.தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என்று பதில் கொடுத்தார்.
இந்த நிலையில் சென்னையில் ஸ்டாலினின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், துண்டு சீட்டு இல்லாமலும் புள்ளிவிவரங்களை என்னால் பேச முடியும். துண்டு சீட்டு இல்லாமல் 3 மணி நேரம் வரை புள்ளி விவரத்துடன் பேச முடியும் என்று தெரிவித்தார்.மேலும் ஸ்டாலின் மேடையில் ஒரு தலைப்பை கொடுத்தால் என்னால் 3 மணி நேரம் கூட பேச முடியும்.எந்த ஒரு துண்டு சீட்டும்,உதவியாளர்களும் இல்லாமல் பேச முடியும் என்றும் தெரிவித்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…